நாளை திங்கட்கிழமை ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் மாகாணத்துக்குள்ளான போக்கு வரத்துக்கு பாஸ் அனுமதி தேவையில்லை என யாழ்.மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் சுகாதார நடைமுறையுடன் ...
வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் உள்ள வீடொன்றை இராணுவத்தினர் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியதுடன் வீட்டில் இருந்த வயோதிபப் பெண் மீதும் தாக்குதல் நடத்தியதோடு வீட்டு உடைமைகளையும் சேதப்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் பின்னிரவு இடம்பெற்றுள்ளது. இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான வயோதிபத் தாய் காயமடைந்த நிலையில் ...
சிவன் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் எம் உயிர்காக்கும் நல்லுள்ளங்களுக்காக பிரார்த்தனை விளக்கொன்றை ஏற்றி நன்றி சொல்வோம் எனும் தொனிப் பொருளில் விளக்கேற்றி பிரார்த்தனை செய்யும் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக சிவன் அறக்கட்டளை இயக்குநர் கணேஸ்வரன் வேலாயுதம் தெரிவித்தார். இன்று 4 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு நெல்லியடியில் ...
நாட்டில் ஊரடங்குச்சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், சாதாரண வறிய மக்க ளுக்கு அவசியமான பாதுகாப்பு உதவிகளை வழங்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய வலியுறுத்தினார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் நாட்டில் ஊரடங்கு நிலைமை மேலும் நீடிக்கப்பட்டிருக்கிறது. இதனூடாக கொவிட் ...
பாராளுமன்றத்தைப் பிரதி நிதித்துவப்படுத்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களு டனான கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்குத் திட்டமிட்டபடி அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் நடைபெறும். எனது அழைப்புக் கிணங்க இதில் பங்கேற்க விரும்புபவர்கள் சமுகமளிக்கலாம். கூட்டத்தைப் புறக்கணி க்க விரும்புபவர்கள் புறக்கணிக்கலாம். இது தொடர்பில் எனக்கு எந்த ...
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று அலரி மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்த கூட்டத்தில் கலந்து கொள்வதில்லையென ஐ.தே.க அறி வித்துள்ளது. இந்த கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, ஜேவிபி ஆகியன கலந்து கொள்ளாது என ஏற்கெனவே அறிவித்துள்ளன. எதிர்க்கட்சிகள் தரப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரம் கலந்து கொள்வ ...
வங்கிகளில் பெறப்பட்ட கடன்களில் சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் 5 லட்சம் ரூபாயுக்கு உட்பட்ட காசோலைகளின் செல்லுபடிக் காலத்தை நீடிப்பதற்கு மான சலுகைக் காலம் மே 15ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஊடக வெளியீட்டில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது, கோவிட் ...
ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற வேண்டுமானால், குறைந்தபட்சம் மே 15 ஆம் திகதிக்குள் நாடு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இதை தெரிவித்துள்ளார். நாடு இயல்பு நிலைக்கு வந்த பின்னர் ...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஓரிரு நாட் களில் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தமைக்கான காரணங்களை விளங்கிக் கொண்டு உரிய பரிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கைக்கான பதில் சீனத் தூதுவர் ஹவெயிடம் தெரிவித்தார். நேற்றுப் பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ...
கோவிட் – 19 கொரோனா வைரஸடன் மக்களை வாழ அனுமதிக்கும் தருணம் இதுவல்ல. இலங்கையில் இன்னமும் கொரோனா வைரஸ் தொற்று அபாயம் உள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. “கோவிட் – 19″ கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் குறித்த அச்சுறுத்தல் ...