யாழ்.மல்லாகம் சந்தியை அண்மித்த பகுதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த ஆசிரியர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத குழு வாள்வெட்டுத் தாக்கு தலை நடத்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வாள்வெட்டுக்கு இலக்கான ஆசிரியர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா ...
யாழ்ப்பாணம் கார்கில்ஸ் திரையரங்கில் பணியாற்றும் ஊழியர்கள் ஏழு பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் நடைபெற்ற பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் திரையரங்கு மூன்று நாட்களுக்கு மூடப்படும் என்றும் அவர் ...
வவுனியா இலுப்பையடிப் பகுதியில் நேற்றுக் காலை வீதியைக் கடக்க முற்பட்ட வயோதிபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் (வயது – 56) என்ற வயோதிபரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
மனநிலை பாதிக்கப்பட்ட மகனால் தாக்கப்பட்டு தந்தை உயிரிழந்த சம்பவம் புத்தூர் இராசபாதை வீதியில், சிறுப்பிட்டி தெற்கு, நீர்வேலி பகுதியில் நேற்றுக் காலை இடம்பெற்றுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த 64 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சீனிவாசன் என்பவரே உயிரிழந்துள்ளார். மகனுக்கும் தந்தைக்கும் இடையில் சிறு தர்க்கம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ...
கண்டி – போகம்பரை பழைய சிறைச்சாலையில், கடந்த இரு நாட்களுக்குமுன் தப்பியோட முயன்றபோது உயிரிழந்த கைதிக்கும் தப்பியோடிய கைதிக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறைச்சாலையில், விளக்கமறியல் உத்தரவின் பின்னர் தனிமைப்படுத் தப்பட்டிருந்த 5 கைதிகள் கண்டி – போகம் பரை பழைய சிறைச்சாலையில் இருந்து ...
கொழும்பை முடக்க வேண்டிய அவசியமில் லை என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கோவிட் 19 தொடர்பான செயலணி நாளாந்தம் உன்னிப்பாக அவதானித்து ஆராய்ந்து வருகின்றது என்றும் அவர் தெரிவித்துள் ளார். கொழும்பு மாவட்டத் தில் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்தே கொரோனா ...
மக்கள் பச்சை மீனை உட்கொள்ள வேண்டாம் என அரசாங்க மருத் துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. எவ்வாறெனினும், நன்கு சமைத்த மீனை உட்கொள்வதில் எவ்வித சுகாதார பிரச்சினையும் ஏற்படப் போவதில்லை என அறிவித்துள்ளது. கோவிட் தொற்று பரவக்கூடும் என்ற அச்சத் தினால் மீன் உட்கொள் வது வெகுவாக ...
வவுனியா பூவரசங்கு ளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கர் காட்டுப் பகுதியில் சட்டவிரோத மான முறையில் கடத்திச் செல்லப்படவிருந்த முதிரை மரக்குற்றிகள், அறுக்கப் பட்ட முதிரைப் பலகைகள் மற்றும் கடத்தலுக்கு பயன் படுத்திய வாகனம் என்பன பூவரசங்குளம் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த காட்டுப்பகுதி யில் முதிரை மரங்கள் வெட்டப்பட்டு ...
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட வேண்டி மஹாம்ருத்யுஞ் ஜய ஹோம யாகபூசை நடைபெறவுள்ளது. இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஏழாலை கண் ணகை அம்பாள் ஆலயத்தில் நாளை 19 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கு நடைபெறும் இவ் யாகம் நேரலையாக இலங்கை ...
மாவிட்டபுரம் பகுதியில் நூதனமான முறையில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகை யில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவிட்டபுரம் பகுதியில் இனம்தெரி யாத இரு நபர்கள் பொது மக்களின் வீடுகளுக்குச் சென்று பிறிதொரு நபரை விசாரிப்பது போன்று பாசாங்கு செய்துள்ளனர். அச்சமயத்தில் ...