அறிவியலும், பேஷனும் இணைந்து வித்தியாசமாக உருவாக்கிய டைனோசர் தோல் கைப்பை ஒன்று நெதர்லாந்தின் ‘ஆர்ட் ஸூமியூசியத்தில் ஏலத்திற்கு வருகிறது. உலகில் வாழ்ந்த அரிய உயிரினங்களில் ஒன்றாக கருதப்படும் டைனோசர்கள் அழிந்து 6.6 கோடி ஆண்டுகள் ஆன நிலையில், அதன் எச்சங்களை வைத்து ஆய்வுகள் தற்போதும் நடந்து வருகின்றன. அதன்படி, ...
இந்து ஆலயங்களிலும் அவற்றின் பரிபாலனங்களும் 5 அந்நியராட்சியில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய சிங்களவர்கள் மீளவும் பெளத்தத்திற்கு வந்து சேர்ந்தனர். அதேநேரம் தொடர்ந்தும் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுகின்ற சிங்கள மக்கள், பெளத்த மதத்திற்கு விசுவாசமாக இருக்கின்றனர் என்ற உண்மையை நாம் ஒரு போதும் மறந்தும் மறுத்தும் விடலாகாது. ஆம், அரசியலமைப்புச் ...
இந்து ஆலயங்களிலும் அவற்றின் பரிபாலனங்களும் 4 தென்னிந்தியத் திருச்சபை யின் முக்கிய தலைவர் ஒருவரை கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் சந்தித்தேன். பொதுவில் தென்னிந்தியத் திருச்சபையில் இருப்பவர்கள் சைவ சமயத்தில் இருந்து மதம் மாறியவர்கள். அவர்களின் மதமாற்றம் கல்வி, உத்தியோகம் என்பன சார்ந்து ஏற்பட்டதாகும். எனினும் அவர்கள் சைவ ...
நாட்டில் தொற்றா நோய்களின் தாக்கம் தீவிரமாக அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பண்டிகைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், மக்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் இந்த நிலைமையை மேலும் மோசமாக்கக்கூடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தொற்றா நோய்களால் நாட்டில் ஏற்படும் மொத்த இறப்புகளில் ...
பாடசாலைகளில் விழாக்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது, செலவுகளைக் ஆகக்குறைந்த மட்டத்தில் பேணுமாறு கல்வி அமைச்சு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளது. பாடசாலை நிகழ்வுகளுக்காகப் பெற்றோர்களிடமிருந்து அதிகப்படியான பணம் வசூலிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும். எதிர்காலத்தில் நடத்தப்படும் அனைத்து நிகழ்வுகளும் மிகவும் எளிமையான முறையிலும், குறைந்த ...
ஈரான் மீதான போர் அமெரிக்காவுக்கு வெற்றியா? தோல்வியா? வியாசரே? பாலமயூரன் – அத்தியடி அமெரிக்காவுக்குப் படுதோல்வி என்றே கூறுவேன். ஆம், ஈரான்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து போர் தொடுத்ததன் பின்னர் ஈரான் பதிலடி கொடுக்கத் தொடங்கியதுமே, அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஈரானை அழைக்கிறது. ஆனால் ஈரானோ அமெரிக்காவுடன் பேசுவதற்கு ...
லெபனானுடன் முடிந்தவரை விரைவில் நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குமாறு தமது அமைச்சரவைக்கு உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். நேரடிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு லெபனானிடமிருந்து விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, நேற்று தனது அமைச்சரவையிடம் இதனை அவர் கோரியதாக ‘X’ தளத்தில் ஹீப்ரு மொழியில் குறிப்பிட்டுள்ளார். ஹிஸ்புல்லா அமைப்பை ...
கடந்த சில நாட்களாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த அறிவிப்புகளால் மக்கள் சமூகம் அதிர்ந்து போயிற்று. ஈரானை ஓர் இரவில் அழிக்கப் போகின்றேன். ஒரு நாகரிகம் அழியப் போகிறது என்ப தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கைகள் மனிதநேயமுள்ள எவரையும் ஏக்கமடைய வைத்திருக்கும் என்பதில் இரு வேறு ...
ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மொரகஹஹேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. குறித்த ஹோட்டலில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றுக்கு ...
வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் நேற்று (9) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியானார். வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதி வழியாக துவிச்சக்கரவண்டி ஒன்று பயணித்த நிலையில் பட்டானிச்சூர் பகுதியில் அதன் ஓட்டுநர் பாதையின் மறுபக்கத்திற்கு திரும்புவதற்கு முற்பட்டுள்ளார். இதன்போது அதே திசையில் பின்னால் சென்ற லொறி ஒன்று ...