இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) வெளியிட்ட புதிய அறிவிப்பில், இன்று (ஏப்ரல் 11) முதல் ஏப்ரல் 18ம் திகதி வரை பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு QR முறை இல்லாமல் எரிபொருள் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இந்த தற்காலிக தளர்வு பெட்ரோல் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், இந்த காலப்பகுதியில் ...
– ஆர்டெமிஸ் II (Artemis II) திட்டத்தின் கீழ் வரலாற்றுச் சிறப்புமிக்க நிலவுப் பயணத்தை மேற்கொண்ட ஒராயன் (Orion) விண்கலம், தனது நிலவு ஆய்வுப் பணிகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளது. அதன்படி, ஒராயன் விண்கலம் இலங்கை நேரப்படி இன்று (11) அதிகாலை 5.30 மணியளவில் கலிபோர்னியாவின் ...
கருவியை விழுங்கலம்! ஒரு டாக்டரிடம் போகிறீர்கள்! வயிறு வலிக்கிறது என்று சொல்கிறீர்கள்! அவர் உங்களை சோதித்துப் பார்க்கிறார்! பார்த்துவிட்டு, ஏதாவது ஒரு மாத்திரையைக் கொடுத்து ‘விழுங்கு!” என்று சொன்னால் விழுங்கி விடுவீர்கள்! மாத்திரைக்குப் பதிலாக டாக்டர் ஒரு ‘தையல் மிஷினை”க் கொடுத்து அதை விழுங்கு என்று சொன்னால் என்ன ...
மட்டக்களப்பில் பரபரப்பினை ஏற்படுத்திய கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து பெண்ணொருவர் உயிருடன் மீட்கப்பட்டதுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டவர்கள் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகள் நேற்று (10) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ...
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்து, முறையான போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் தொடங்கவுள்ளன.லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுனின் அலுவலகம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, இந்தப் பேச்சுவார்த்தைகள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நடைபெறவுள்ளன. அமெரிக்கா ...
அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்த 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் இன்று (11) காலை நிறைவடைந்ததாக சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என குறிப்பிட்டார்.
வவுனியா மாவட்டத்தின் கூமாங்குளம் பகுதியில் 72 வயதுடைய முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணைகளில், வீட்டு வாடகை தொடர்பான தகராறே இந்தக் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கூமாங்குளம் பகுதியில் வசித்து வந்த குறித்த முதியவர், தனது வீட்டின் ...
பிரித்தானியாவின் “மிக அழகான நாணயம்” என்று போற்றப்படும் அபூர்வ தங்க நாணயம் ஒன்று ஏலத்தில் 110,000 பவுண்டுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. வேல்ஸின் பெங்கோர் (Bangor) பகுதிக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சொத்து மதிப்பீட்டின் போது, ஒரு தனிப்பட்ட சேகரிப்பிலிருந்து இந்த “உனா அண்ட் த லயன்” (Una ...
வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்தது. இன்று விவாதிக்கப்பட்ட இந்த பிரேரணைக்கு ஆதரவாக 49 வாக்குகளும் எதிராக 153 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
சூடானின் வடக்கு டர்பரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியொன்றில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (09) இடம்பெற்ற இத் திருமணத்தை இலக்குவைத்தே இட் ட்ரோன் தாக்குதல் இடம்பெற்றது. தாக்குதலுக்கு அரசின் இராணுவப் படைகளே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக பல பகுதிகளில் ஆளில்லா ...