எந்தப் பாராளுமன்ற உறுப்பினரும் கதைக்காத ஒரு விடயத்தை எமது முன்னாள் முதலமைச்சர் உரக்கச் சொல்லி இருக்கின்றார். முதற்கண் அதற்கு தலைவணங்குகிறேன். அவருக்கு பக்கபலமாக நான் எப் போதும் இருப்பேன் என வட மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்திருக்கின்றார். சி.வி.விக்னேஸ்வரன் மீது டெனீஸ்வரன் தொடுத்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ...
பணம் கொடுக்க தாய் மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன் ஒருவர் குப்பிழான் வடக்குப் பகுதியில் மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக் கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு குறித்த இளைஞன் தாயிடம் பணம் கேட்டுத் தொந்தரவு செய்துள்ளார். எனினும், தாயார் ...
வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில், வவுனியா பூம்புகார் பகுதியில் இருந்து ஈச்சங்குளம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் நொச்சிக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அதே திசையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த மாணவனுடன் மோதியதிலேயே ...
வவுனியாவில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்களுடன் 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிதம்பரபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 420 மில்லிகிராம் மற்றும் 310 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், தேக்கவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது ...
விடத்தற்பளைப் பகுதியில் தனிமையில் சென்ற ஆசிரியை ஒருவரின் ஒரு பவுண் நிறை கொண்ட சங்கிலி நேற்று சனிக்கிழமை மதியம் மோட்டார் சைக்கிளில் சென்ற திருடர்களால் அறுக்கப்பட்டது. கெற்பேலிப் பகுதியில் இருந்து விடத்தற்பளை நோக்கி தனது வீட்டிற்கு செல்லும் வழியில் ஆள் நடமாட்டம் குறைவான இடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ...
மீசாலை வடக்குப் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பப் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குழு ஒன்று குடும்பப் பெண் மீது சரமாரியாக வாள்வீச்சு மேற் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் மீசாலை வடக்கு, மீசாலையைச் சேர்ந்த 40 ...
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதனால், மீனவர்களது வாழ்வாதாரம் பாதிப்பு, தொழில் உபகரணங்கள் நாசம், இதனைக் கண்டித்து வடமராட்சி மீனவர்கள் மௌன கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நாளை முன்னெடுக்கவுள்ளனர். வடமராட்சிக் கடற்பரப்பில் கடந்த சில தினங்களாக இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். ...
தனிமையில் வாழ்ந்த வயோதிபப் பெண்ணிடம் லாவகமாக பேசி இரு தங்க மோதிரங்களை எடுத்து சென்ற மீன் வியாபாரி தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று மதியம் கரணவாய் மத்திப் பகுதியிலுள்ள தனிமையில் வசித்து வந்த தங்க வேலாயுதம் சின் னத்தங்கம் என்பவர் வீட்டிலேயே ...
யாழ்ப்பாண நகரத்தை அண்டிய பகுதிகளில் நேற்று திடீரென கேட்ட தொடர் குண்டு வெடிப்புச் சத்தங்களால் மக்கள் மத்தியில் இலேசான பதற்றம் தென்பட்டது. நீண்டகாலத்தின் பின்னர் யாழ்ப்பாண நகரம், வலிகாமம் தென்மேற்கு, தீவகப் பகுதிகளில் இந்த தொடர் குண்டு சத்தங்களை கேட்க முடிந்தது. பெரும் சத்தத்தில் குண்டுகள் – குறிப்பிட்ட ...
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த வன்முறைக்கும் பல் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் தளபாடங்களைத் தீயிட்டு கொளுத்தியதுடன், வீட்டிலிருந்த பொருட்களையும் கதவையும் உடைத்து சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இச்சம்பவம் நேற்று அதிகாலை 1.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அதிகாலை அனைவரும் உறக்கத்தில் இருந்த ...