தமிழ் இன நலன் கருதி உயிர் நீத்த மற்றும் இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவு கூர தொடர்ச்சியாக விடுக்கப்படும் தடைகளையும் மறுப்பையும் எதிர்த்து ஜனநாயக வழியில் அனைத்து தமிழ் மக்களும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் முகமாக நாளை சனிக்கிழமை பிரார்த்தனை நாளாக தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து பிரகடனப்படுத்தியுள்ளன. இறந்த ...
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு இடமளிக்க வேண்டும் என்ற காரணிகளை உள்ளடக்கி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொண்டு வந்த யோசனை பாராளுமன்றத்தில் சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது. சபாநாயகரின் தீர்ப்பே இறுதியானது என ஆளும் கட்சியினர் வாதம் நடத்திய நிலையில், சபாநாயகர் ...
கிணற்றில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித் துறைப் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று புதன்கிழமை மாலை சக் கோட்டை, அல்வாய் வடமேற்கு பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் இராயப்பு அன்ரனிதாஸ் (வயது- 54) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனிமையில் வசித்து வந்த மேற்படி குடும்பஸ்தர் அருகில் உள்ள ...
வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். நேற்று முன் தினம் இரவு வீட்டில் தூங்கச் சென்ற குறித்த நபர் அறைக்குள் சென்று தூக்கில் தொங்கியுள்ளார். நேற்றுக் காலை எழுந்திருந்த மனைவி தனது கணவன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை அவதானித்தார். தகவல் பொலிஸாருக்கு ...
கிளிநொச்சி முகமாலை பகுதியில் நேற்றும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட முகமாலைப் பகுதி யில் கடந்த 17ஆம் திகதி கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது சீருடைகளுடனான மனித எச்சங்கள் இனங்காணப்பட்டு பளைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து கிளி நொச்சி மாவட்ட ...
தியாகி திலீபனின் நினைவாக வவுனியாவிலிருந்து நல்லூர் வரையிலான நடைபயணத் தினை ஏற்பாடு செய்தவர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு வவுனியா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தியாகி திலீபனின் நினைவாக கடந்த 16ஆம் திகதி வவுனியா நகரசபை பொங்கு தமிழ் தூபிக்கு முன்பாக விருந்து நல்லூர் வரையிலும் நடை பயணம் ஒன்று தமிழ்த் ...
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் அதிகாலை குழு ஒன்றினால் வாள்வெட்டு வன்முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீடு புகுந்து மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு சம்பவத்தில் தந்தையும் மகனும் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னைய பகை காரணமா? அல்லது திருட்டு ...
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை அனுட்டிப் பதில் தடைகளை ஏற்படுத்தும் அரசின் முயற்சிகளை கைவிடக் கோரி, ஒன்றுதிரண்டுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் மீண் டும் இன்று ஒன்றாக சந்திக்கிறார்கள். திலீபன் நினைவேந்தலை தடை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், நாளை யாழ்.நீதிமன்றம் சாதகமாக தீர்ப்பளிக்குமா? இல்லையா? என்பதை தீர்மானிக்க ...
யாழ்ப்பாணம் – இளவாலை வடக் கில் தோட்டக் காணி ஒன்றை உழவு செய்யும்போது, நிலத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் சில கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இந்த வெடிபொருட்கள் நேற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளன என்றும் அவை தொடர்பில் ஆராயப்பட்ட தாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். சிறப்பு அதிரடிப் படையினரின் உதவியுடன் இன்று ...
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று வீசிய பலத்த காற்றினால் 8 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் பாதிக்கப்பட் டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகா மைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. நேற்று மாலை 3.30 மணிவரையான புள்ளிவிபர தகவல்களின் அடிப்படை யாகக் கொண்டு குறித்த தகவல் வழங்கப்பட்டுள்ளது ...