கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிநொச்சி நகர எல்லைக்குள் பாடசாலை மாணவர்கள் மற்றும் மேலதிக வகுப்பு மாணவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்ததாக புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்படி, 13 கடை உரிமையாளர்களுக்கு எதிராக நேற்று புதன்கிழமை (1) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் 11 கடை உரிமையாளர்களுக்கு ...
அம்பாறை மாவட்டம், கஞ்சிக்குடிச்சாறு காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளால் கடந்த காலத்தில் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அதி நவீன ஸ்னைப்பர் ரக துப்பாக்கி ஒன்று விசேட அதிரடிப்படையினரால் நேற்று மாலை மீட்கப்பட்டிருந்தது. திருக்கோவில், சாகாமம் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலுக்கு அமைவாக, கஞ்சிக்குடிச்சாறு பக்மிட்டிய ...
வடமாகாணத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கான புதிய சீருடை அறிமுக விழா, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நேற்று (01) கிளிநொச்சியில் சிறப்பாக நடைபெற்றது. கிளிநொச்சியிலுள்ள வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு இன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ...
வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வயல் நிலத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமம், கூழாவடி நெல்லிக்காடு பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. நேற்று (01) மாலை தமது வீட்டில் இருந்து வௌியில் ...
விவசாய, கால்நடைச் செல்வங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘வாரி மகிம அபே உறுமய’ (நீர்ப்பாசன பெருமை எமது மரபுரிமை) தேசிய திட்டத்தின்கீழ், முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணீரூற்று கிராமத்தில் அமைந்துள்ள நீராவ் ஊற்றுக்குளம் குளத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் நேற்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டன. விவசாய, கால்நடைச் ...
ஆறாவது இலங்கை – பாகிஸ்தான் பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் முஹம்மது அலி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார். நேற்று (01) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட ...
முதலீடுகளை ஊக்குவித்தல், போட்டித்தன்மையை வலுப்படுத்துதல் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இலங்கையின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவளிப்பதற்காக உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் குழு 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிக்கு அனுமதி அளித்துள்ளது. வளர்ச்சி, பின்னடைவுத்திறன் மற்றும் திறந்த தன்மைக்கான இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ...
பதின்ம வயது பிள்ளைகளிடையே பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் தொற்றும் போக்கு அதிகரித்து வருவதாக ஊடக மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையே பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக ...
ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்ததற்காக 4 இந்திய நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை அமெரிக்கா நீக்கம் செய்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு உக்ரைன் மீது போர் துவங்கிய ரஷ்யாவுக்கு நெருக்கடி தரும் விதமாக, அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைளை எடுத்தது. மசகு எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை மூலம், போருக்கு தேவையான ...
தென் கொரியாவின் புதிய பிரதமராக ஹான் சியோங்-சுக்கை நியமனம் செய்ய அந்த நாட்டு நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது. ஹான் சியோங்-சுக், தென் கொரியாவின் முன்னணி இணைய நிறுவனமான ‘நேவர்’ நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாவார். அவர் ஜனாதிபதி லீ ஜே மியுங் தலைமையிலான அரசாங்கத்தில், சிறு மற்றும் நடுத்தர ...