கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து மக்கள் பதற்றமடைய தேவையில்லை என தொற்று நோயியல் பிரிவின் பிரதானி மருத்துவர் சுதத் சமர வீர தெரிவித்துள்ளார். மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் நோய்த் தொற்றாளிகள் கொத்தணி தற்பொழுது குறைவடைந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், மக்கள் உரிய ...
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் விடுதலைப் புலிகள் மறைத்து வைத்ததாகக் கூறப்படும் தங்கத்தினைத் தேடும் பணிகள் நேற்று சனிக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு தேற்றாத்தீவு மயான வீதியில் கடற்கரையினை அண்டியுள்ள சவுக்கு மர காட்டிற்குள் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய ஒருவரைக் ...
அனலைதீவு பிரதேசத்தில் மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட மூவர், நீதவான் அனுமதியுடன் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப் படுத்தப்பட்ட சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அனலை தீவு பகுதியில் மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் நடமாடியதாக கருதப்படும் 10 குடும்பங்களைச் சேர்ந்த 39பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ...
தருமபுரத்தில் மருந்து வில்லைகளை அருந்திய மாணவி ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். தொலைபேசியை கேட்டபோது தரமறுத்ததால் குறித்த மாணவி விபரீத முடிவெடுத்ததாக கூறப்படுகின்றது. தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முசுரம்பிட்டி பகுதியில் நேற்று முன்தினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மருந்து வில்லைகள் அருந்திய நிலையில் ...
சென்னை அணிக்கெதிரான போட்டியில், தினேஷ் கார்த்திக்கின் ஆட்டத்திறனை பார்த்த போது, அவரிடம் டோனியைப் பார்த்தேன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜய் ஜடேஜா கூறியுள்ளார். ஐ.பி.எல்.தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற சென்னை அணிக்கெதிரான போட்டியில், கொல்கத்தா அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜெயிக்க வேண்டிய ...
ஐ.பி.எல்.தொடரில் அண்மையில் சென்னை – கொல்கத்தா அணிகள் மோதிய நிலை யில் எளிதாக ஜெயிக்க வேண்டிய ஆட்டத்தை சென்னை அணி கோட்டை விட்டது. சி.எஸ்.கேவில் டோனி, கேதார் இருவரும் மிக மோசமாக பட்டிங் செய்து விமர்சனங் களுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் தற்போது டோனியின் பட்டிங் குறித்து முன்னாள் கிரிக்கெட் ...
வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனிடம் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் (சிஐடி) வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த சிறப்பு பொலிஸ் குற்றவியல் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளே அவரிடம் இந்த வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர் மேலும் இது தொடர்பில் தெரிய வருவதாவது, இலங்கையின் பூர்வ ...
மன்னாரில் 5 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று சனிக்கிழமை மாலை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். மன்னார் ஆயர் இல்லத்தில் பணியாற்றிய கட்டடத் தொழிலாளி ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. அதனையடுத்து அவருடன் பணியாற்றிய ஏனையவர்கள் தனிமைப் படுத்தப்பட்டனர். அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கே கொரோனா ...
நாடு முழுவதும் கொரோனாத் தொற்றினால் உறைந்து போயுள்ளது. கம்பஹாவில் ஏற்பட்ட கொரோனாத் தொற்று வீரியம்மிக்கதென்ற மருத்துவர்களின் எச் சரிக்கையும் அடுத்து வரும் நாட்கள் மிகப் பெரும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதாக சுகாதார அமைச்சு விடுக்கின்ற அபாய அறிவிப்புகளும் மனதைப் பதற வைக்கிறது. கட்டுங்கடங்காமல் கொரோனாத் தொற்றுப் பரவினால், ...
கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 52 ரன்கள் அடித்த டேவிட் வோர்னர், ஐ.பி.எல்.தொடரில் 50 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்து சாதனை படைத்துள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று முன்தினம் டுபாயில் நடைபெற்றது. டொஸ் வென்று முதலில் பட்டிங் செய்த ...