இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் டுகோனோ எரிமலை நேற்று (08) காலை வெடித்ததில் மலையேறுபவர்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எரிமலைப் பகுதிக்குள் நுழைவதற்கும் மலையேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், சிங்கப்பூரைச் சேர்ந்த 09 பேர் கொண்ட குழுவினர் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட ...
சீன இராணுவத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்களான வெய்ஃபெங்ஹே மற்றும் லி ஷாங்ஃபு ஆகியோருக்கு சீன இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. குறித்த இருவரும் பதவியில் இருந்த காலத்தில் பாரியளவில் இலஞ்சம் வாங்கியமை மற்றும் வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ...
வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று அம்பலங்கொடை பகுதியில் நேற்று பதிவாகியுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். பலப்பிட்டிய பகுதியில் வசிக்கும் 47 வயதுடையவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். தாக்குதலை மேற்கொண்ட நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். ...
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக நீர்த்தேக்கங்கள் பல வான்பாய ஆரம்பித்துள்ளன. தெதுருஓய, லுனுகம்வெஹர, ராஜாங்கணை நீர்தேக்கங்களின் வான்கதவுகள் இன்று காலை முதல் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தெதுருஓயாவின் 4 வான்கதவுகள் தலா 3 அடி திறக்கப்பட்டுள்ள. லுணுகம்வெஹர நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளித்த நிலையில், தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, அக்கட்சிக்கு 5 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவளித்த நிலையில், விஜய் ஆட்சியமைக்க மேலும் ...
இலங்கையின் காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் நாகப்பட்டினம் நோக்கி பயணித்த பயணிகள் கப்பல் ஒன்று இயந்திர கோளாறு காரணமாக நடுக்கடலில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பயணிகள் கப்பல் நேற்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டது. குறித்த கப்பல் நான்கு மணிநேரத்தில் நாகப்பட்டினத்தை அடைய வேண்டியிருந்தாலும், கடலில் ...
குருநாகல் மாநகர சபையின் பிரதி மேயர், பத்தரமுல்ல பகுதியில் இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 3 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற முயன்றபோது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். குருநாகல் பேருந்து நிலையம் மற்றும் பொதுக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்வதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பிரதி மேயர் இந்த ...
போலி அதிகாரப் பத்திரம் ஒன்றைத் தயாரித்து, ஆஸ்திரேலிய தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனப் பங்குகளை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை ஜூன் மாதம் 11 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்புமாறு உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு ‘அரகலய’ போராட்டத்தின் போது இடம்பெற்ற வன்முறைகளில் வீடுகள் எரிக்கப்பட்டமைக்காக, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சட்டவிரோதமான முறையில் இழப்பீடு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இந்த வழக்குத் ...
கொட்டபொல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அண்மையில் பதிவான காய்ச்சல் ஒரு வைரஸ் நிலை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாத காலத்தில் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்ட 47 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் ...