வாள்முனையில் 16 பவுண் நகையும் 2 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் மூளாய்ப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மூளாயில் அதிகாலை வேளை வீட்டில் உள்ள அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வேளை அறுவர் அடங்கிய குழுவொன்று ...
இன அழிப்பு என்பது தமிழ் மக்களை கொல்வது மட்டுமல்ல, அதில் பல்வேறு பரிமாணங் கள் உண்டு. நாம் அறியாத பல வித இன அழிப்புக்கள் வடக்கு-கிழக்கில் தற்போது வரை அர ங்கேறிக்கொண்டே உள்ளன. தமிழ் மக்களுக்கு இராணு வம் நன்மை செய்வதாகப் பாசாங்கு காட்டுவது ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தவே. ...
நாட்டின் தெற்கு கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள தளம் பல்நிலை காரணமாக ஆரம்பித்துள்ள சீரற்ற காலநிலை சில தினங்களுக்குத் தொடரும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக் களம் எதிர்வு கூறியுள்ளது. இதனால் மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் கடும் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, களுத்துறை, ...
சுகாதார அமைச்சினால் தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் படி மக்கள் ஒத்துழைத்தால் மாத்திரமே அதிகாரிகளால் எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுக்க முடியும். எனவே இந்த வர்த்தமானி அறிவித்தல் ஒருபோதும் கொவிட்-19 கட்டுப்படுத்தலுக்கு பிரயோசனமாக அமையாது என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார். கொழும்பில் இன்று ...
வவுனியா கனகராயன்குளம் – ஆயிலடிப் பகுதியில் வேப்ப மரம் முறிந்து விழுந்ததில் ஒன்றரை வயதான குழந்தை உயிரிழந்துள்ளது. நேற்று மதியம் இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த குழந்தை மற்றும் இரு சிறுவர்கள் அவரது உறவினர் ஒருவருடன் அயல் வீட்டிற்குச் சென்றுவிட்டு வீடு நோக்கி திரும்பிக் ...
துன்னாலைப் பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதல் சம்பவம் ஒன்றில் படு காயமடைந்த மூவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் சனிக்கிழமை நள்ளிரவு இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இரு பகுதியினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் துன்னாலை தெற்கைச் சேர்ந்தவர்களான தங்கவேல் தங்கேஸ்வரன் (வயது – ...
நாட்டில் நேற்றைய தினம் 104 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் கந்தக்காடு போதைப் பொருள் புனர்வாழ்வு மையத்தில் இருந்து சேனபுர மத்திய நிலையத்திற்கு மாற்றப்பட்ட 76 கைதிகளும் அவர்களுடன் தொடர் பினைப் பேணிய 14 பேரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் ராஜாங்கனையில் கொரோனா ...
யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அண்மையில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இளம் குடும்பப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் குரும்பசிட்டி வசாவிளான் பகுதியைச் சேர்ந்த அனோஐன் கஜேந்தினி (17)என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உரும்பிராய் ...
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகின்றன. தபால் மூல வாக்களிப்புக்காக ஏழு நாட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம், 16, 17ஆம் திகதிகளிலும் எதிர்வரும் 20, 21ஆம் திகதிகளிலும் வாக்களிப்புகள் இடம்பெறவுள்ளன. ...
நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரின் மகள் ஆரத்யாவும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக, அமிதாப் மற்றும் அபிஷேக் ஆகியோர் கொவிட் – 19க்கு சாதகமாக சோதனை செய்யப்பட்டனர். வைரஸ் பாதிப்புக்குள்ளான அவர்கள் தற்போது மும்பையின் நானாவதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அமிதாப், அபிஷேக் ஆகியோருக்கு கொரோனா ...