யாழ்.போதனா வைத்தியசாலை 6 யாழ்.போதனா வைத்தியசாலை எங்களின் சொத்து. வைத்தியசாலைக்குத் தேவை யான வளங்களைத் தருவதற்கு நம் மக்கள் ஒருபோதும் பின்னிற்கமாட்டார்கள். எனவே வைத்தியசாலையின் தேவைகளை யாழ்.போதனா வைத்தியசாலை நுழைவாயிலில் காட்சிப்படுத்தினால் கூட, நம்மவர்கள் அவற்றை நிச்சயம் பெற்றுத் தருவார்கள். இப்போது கூட, யாழ். போதனா வைத்தியசாலையில் இருக்கக்கூடிய ...
யாழ்.போதனா வைத்தியசாலை 5 யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருகின்ற வெளிநோயாளர்கள் மற்றும் கிளினிக் சிகிச்சையாளர்களைத் தவிர, வைத்தியசாலை விடுதிகளில் தங்குகின்ற நோய்நிலையுடன் வருகின்றவர்கள் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகம் மிகவும் விழிப்பாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் இங்கு தான் நோயாளர்களின் ‘விதி’ தீர்மானிக்கப்படுகிறது. ஆம், வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளி ...
யாழ்.போதனா வைத்தியசாலை 4 தரிசனம் யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்திய சாலைத் தரிசனம் நிறைவுற்றதும் ஏனைய நிறுவனங்கள், அரச அமைப்புகள் தொடர்பில் தரிசனம் வெளிவரும். யாழ்.போதனா வைத்தியசாலை தொடர்பில் எழுதப்படுகின்ற விடயங்கள் பற்றி பலரும் தொடர்பு கொண்டு தமது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். நீங்கள் எழுதுவது ...
யாழ்.போதனா வைத்தியசாலை 3 யாழ்.போதனா வைத்திய சாலையில் மருத்துவ நிபுணர்கள் நோயாளர்களைப் பார்வையிடுவதாக இருந்தால், வைத்தியசாலை விடுதியில் தங்கினால் மட்டுமே அது சாத்தியமாகும். நோயாளர்களைப் பொறுத்தவரை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் பெற்று, உடன் வீடு திரும்ப வேண்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடாக உள்ளது. எனினும் நோயாளர்களின் அந்த ...
யாழ்.போதனா வைத்தியசாலை 2 யாழ்.போதனா வைத்தியசாலை என்பது தனித்து ஓரிருவரில் தங்கியுள்ள அமைப்பன்று. மாறாக வைத்தியசாலைப் பணிப்பாளர் தொடக்கம் மருத்துவ நிபுணர்கள், ஏனைய மருத்துவர்கள், துணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்கள், இதர பணியாளர்கள், நிர்வாகத் தரப்புகள் என அனைவரதும் ஒத்துழைப்புடன் இயங்குகின்ற அமைப்பு. எனவே அனைவரதும் பரிபூரணமான ஒத்துழைப்புக் ...
யாழ்.போதனா வைத்தியசாலை 1 ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்று பத்திரிகை. ஆக, ஜனநாயகம் எனும் பெரும் கட்டுமானம் பலத்துடனும் பயன்தருவதாகவும் இருக்க வேண்டுமாயின், அதன் தாங்கு தூண்கள் மிகவும் பலமாக இருக்க வேண்டும். எனவே பத்திரிகை எனும் தூண் பலமாக இருக்கும் போது தான் ஜனநாயகம் பலம் பெறும் ...
நான் 73 வயதுடைய பெண். நான்கு வருடங்களுக்கு முன்பு நெஞ்சில் ஓரளவு வலி ஏற்பட்டபோது மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டேன். இதயத்தில் ஒரு பகுதி தடித்துள்ளதாக வும் ஒரு Silent Attack ஏற்பட்டுள்ளதாகவும் அத்துடன் குருதி அமுக்கம், கொலஸ்ரோல் உள்ளதாகவும் கூறி மருந்துகள் தந்தனர்.அந்த மருந்துகள் வாழ்நாள் பூராகவும் ...
ஆரோக்கிய உணவு அனைவருக்கும் பொதுவானது..-மருத்துவர்.எஸ்.கேதீஸ்வரன் நாம் இன்று உண்ணும் உணவு மேலைத்தேசமோகம் , நேரமின்மை , காரணமாக நாம் இன்று ஆரோக்கியமற்ற உணவு வகைகளை உண்கின்றோம். விரைவாகத் தயாரிக்கப்படக் கூடிய , சுவையான, இலகுவில் சமிபாடடையக் கூடிய நூடில்ஸ் போன்ற உணவுகளை நாடுகிறோம். இதனால் உடலுக்கு தேவையான புரதங்கள், ...
மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கான அத்திபாரம் அவன் கருப்பையில் இருக்கும் போது இடப்படுகிறது. தாயின் மனமகிழ்ச்சி,போதுமான உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவுகள் சிசுவின் ஆரம்பஆரோக்கிய வளர்ச்சிக்கு அடிநாதமாய் திகழ்கின்றன. அந்தச் சின்னஞ்சிறு மனிதன் இந்தப் பூவுலகில் பிறப்பெடுக்கும் பொழுது பல்வேறு பட்ட சவால்களை எதிர்கொள்கிறான். அந்தச் சவால்களை வெற்றி கொள்ளப் போராடுவது ...