இலங்கையில் தங்கியிருந்து சர்வதேச ரீதியாக இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த 156 வெளிநாட்டவர்கள் சட்ட நடவடிக்கைகளின் பின்னர் அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (03) சிலாபம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து இந்த 156 பேர் ...
மனிதன் ஒவ்வொருவரும் தனித்துவமானவன். அவனின் ஆற்றலும் ஆளுமையும் கூட தனித்துவமானவை தான். ஒவ்வொரு மனிதனுள்ளேயும் அவனுக்கே உரித்தான பல திறமைகள் புதைந்திருக்கின்றன. ஒருவன் போன்று இன்னொருவன் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவ்வாறு இருக்கவும் முடியாது. எமது பழைய பதிவுகளைப் புரட்டிப் பார்ப்போமாக இருந்தால் பாரதியார் போன்று திருவள்ளுவர் ...
மகப்பேறு இன்மை என்பது, உலகலாவிய ரீதியிலும், இலங்கையிலும் குறிப்பாக வட மாகாணத்திலும் முக்கியமானதொரு பிரச்சனையாக பரிணமித்துக்கொண்டு வருகிறது. இந்த பிரச்சனை ஏற்படுவதை எவ்வாறு குறைத்துக்கொள்ளலாம் என்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இந்த மகப்பேறு இன்மை என்பது கிட்டத்தட்ட ஆறில் ஒரு தம்பதியினரைப் பாதிக்கும். திருமணமான பின்னர், எந்தவொரு ...
தென்னங்கன்றுகள் நம் மண்ணிலே நன்கு வளரக்கூடியன. தமிழர்களின் கலாசாரப் பாரம்பரியங்களுடன் தென்னை பின்னிப்பிணைந்திருக்கிறது. தோரணம் கட்டுவது, நிறைகும்பம் வைப்பது, இளநீர் வெட்டுவது, தேங்காய் உடைப்பது. தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றுவது, கிடுகு வேலிகள், பந்தல்கள் என இந்தத் தென்னம் பிள்ளைகள் நாம் பெற்ற பிள்ளைகளிலும் பார்க்க எமது கலாசார ...
நான் 64 வயதுப் பெண். இரவில் தூக்கமில்லாமை பெருங் குறைபாடாக உள்ளது. இரவில் நித்திரை கொள்ள வராது என்பதற்காக பகலில் நித்திரை கொள்வதுமில்லை. மற்றவர்கள் மாதிரி விடியும் வரை படுக்கையில் படுக்காமல். எழும்பி, திரிந்து, கதிரைகளில் இருந்து இரவைக் கழிக்க வேண்டியுள்ளது. இவ் வியாதி 5,6 வருடங்களாகத் தொடர்கின்றது. ...
இலங்கையில் இலவசக் கல்வியைத் தந்தவர் சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கரா அவர்கள். எனினும் இலவசக் கல்வியின் தந்தை கன்னங்கரா என்பதை அறிவதிலும் அறியப் படுத்துவதிலும் நம் நாடு பின்தங்கியுள்ளது என்ற உண்மையை இங்கு கூறித்தானாக வேண்டும். நாட்டில் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டபோது தனியார் கல்வி என்ற பேச்சுக்கே இடமிருக்கவில்லை. அப்போது தனித்து பாடசாலைக் ...
யாழ்.போதனா வைத்தியசாலை 10 உலகில் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்பது மரணமாகவே இருக்க முடியும். எவர் நூறு வயதில் மரணித்தாலும் கூட அவரின் நினைவுகள் அவர் சார்ந்தவர்களை நெருடவே செய்யும். தவிர, எதிரிக்கும் தலை தாழ்த்துகின்ற ஓர் இடம் உண்டெனில், அது மரணமாக மட்டுமே இருக்க முடியும். இருந்தும் ...
யாழ்.போதனா வைத்தியசாலை 9 நோயாளர்களை எங்ஙனம் கௌரவத்துடன் நடத்த வேண்டுமோ அது போல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர் களின் உடல்களை கௌரவமாக உறவினர்களிடம் ஒப்படைப்பது மிகவும் கட்டாயமானதாகும். இருந்தும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மரண விசாரணைகள் இடம்பெறுகின்ற சூழ்நிலைகளில் உயிரிழந்தவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் காலதாமதம் ...
யாழ்.போதனா வைத்தியசாலை 8 யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுவருகின்ற மருத்துவ நிபுணர்கள் மற்றும் இங்கிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்கின்ற மருத்துவ நிபுணர்கள் தொடர்பில் பொதுமக்கள் தரப்பில் இருக்கக்கூடிய கருத்தியல் பற்றிக் கவனத்தில் எடுப்பது மிகவும் முக்கியமானது. அதாவது, ஒரு மருத்துவ நிபுணர் யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையேற்று சில வாரங்களில்-சில ...
யாழ்.போதனா வைத்தியசாலை 7 பொதுவில் அரச நிறுவனங்கள் உட்பட எந்த நிறுவனங்களிலும் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு அடிப்படையாக இருப்பது, அந்த நிறுவனங்களில் பணி யாற்றுகின்ற ஊழியர்கள் அனைவரும் சமமாக வேலை செய்யாமல் இருப்பதாகும். அதாவது ஊழியர்கள் சிலர் கடமை உணர்வோடு தமது பணியை சிறப்பாகச் செய்ய; இன்னும் சில ஊழியர்கள் ...