கைவிசேடம் எனும் பெயரில் கடைக்காரர் செய்யும் காரியம் பேராண்டி… பாட்டியின்ர இனிய புதுவருட வாழ்த்துக்கள். இந்த முறை வருஷம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான முறையில் நடந்து முடிஞ்சிருக்குது. பேராண்டி நீ கவனிச்சியோ, இந்த வருஷம் வெடி கொழுத்தினது வலு குறைவா இருந்தது. பொருளாதார நிலையோ என்னவோ தேவையில்லாமல் வெடி ...
நீரிழிவு நோய் எங்கள் சமூகத்தை அழிக்கப் போகிறது பேராண்டி… கடந்த வாரம் வலம்புரிப் பத்திரிகையில ஒரு செய்தியைப் பார்த்தன். எனக்குச் சரியான அதிர்ச்சி. கடவுளே நிலை இப்பிடியே போனால் எங்கட சமூகம் என்னாகும் எண்டுற எண்ணம் என்னை நித்திரை கொள்ள விடேல்லை. ஓம், யாழ்.மாவட்டத்தில நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை ...
வீட்டுவளவுக்குள் முளைக்கும் புல்லுக்கு மருந்து அடிக்கிறார்கள் பேராண்டி… எங்கட சமூகம் தூரநோக்குச் சிந்தனையில்லாத சமூகம். எந்த விடயத்தை எடுத்தாலும் அதில இருக்கிற நன்மை தீமையை அறிஞ்சு நன்மைகளை எடுத்து தீமைகளை விலக்கிற பழக்கம் இல்லை எண்டு தான் சொல்லுவன். உதாரணத்துக்கு வீட்டுக்குப் பக்கதில இருக்கிற சின்னப் பெட்டிக் கடைகளில ...
கொடிகாமம் கோப்பிரட்டி தேனீர் கடையின் சிறந்த சேவைபேராண்டி… போன வாரம் ஒரு அலுவலா மிருசுவில் வரைக்கும் போக வேண்டியிருந்தது. வலிகாமத்திலயிருந்து இடம்பெயர்ந்து போன நேரம் எங்களுக்கு அடைக்கலம் தந்தவர் தவறிட்டார். அவரின்ர மரண வீட்ட போய் வரேக்குள்ள மதியமாச்சுது. சரி ஏதும் குடிப்பம் எண்டு கொடிகாமம் சந்தியில இருக்கிற ...
வீதியில் குப்பை கொளுத்துபவர்களை தண்டிக்கும் சட்டம் வேண்டும் பேராண்டி… எங்கட சமூகத்திட்டை பொறுப்புணர்வு எண்டுறது அறவே இல்லாமல் போச்செண்டுதான் சொல்லுவன். அந்தளவுக்கு எங்கடயாக்கள் பொறுப்பற்று நடக்கினம். ஏன் இப்பிடி நடக்கினம் எண்டு எனக்குள்ள கேள்வி. ஏனெண்டால் எவ்வ ளவு பொறுப்புணர்வுள்ள இனமொண்டு. ஒரு விசயம் இரண்டு விசயத் தில ...