அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் கிட்டத் தட்ட56 இலட்சத்து 56 ஆயிரத்து 204 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. அத்தோடு மேலும் 1 இல ட்சத்து 75 ஆயிரத்திற்கு அதிகமானோர் கொரோனத் தொற்றி னால் உயிரிழந்துவிட்டனர் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் நேற்று முன்தினம் செவ் ...
சீனாவின் யாங்சே ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். இந்த வெள்ளம் 1,200 ஆண்டுகள் பழைமையான உலக பாரம்பரிய தளத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆற்று வெள்ளம் காரணமாக தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் ...
இலங்கை அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் உருவாக்கத்துக்கான சட்டமூல வரைபை தயார்படுத்த ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சர் அலி சப்ரி, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, சக்தி வலு அமைச்சர் உதய கம்மன்பில ...
9ஆவது பாராளுமன்றத் தின் கன்னி அமர்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமை யில் இன்று ஆரம்பமாகும். புதிய பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தை இன்று பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பித்து வைப்பார். அரசியலமைப்பின் பிரிவு 33 (2) இல் உள்ள விதிகளின்படி அரசின் கொள்கை அறிவிப்பை ...
கிளிநொச்சி முறிப்புப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முறிப்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரே குறித்த விபத்தில் சிக்கியுள்ளனர். குறித்த பகுதியில் ...
ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில், போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேலையற்ற பட்டதாரிகளை, “வெயிலில் காய்ந்து கொண்டிருக்காமல் வீடுகளிற்கு செல்லுங்கள்” என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். நேற்றைய கன்னி அமைச்சரவையில், 10 ஆயிரம் பட்டதாரிகளிற்கு நியமனம் வழங்க முடிவு செய்யப்பட்டது. பின்னர், ஜனாதிபதி செயலகத்திலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி, போராட்டக்காரர்களிற்கு அருகில் வந்து வாகனத்தில் ...
முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் விபரீத முடிவெடுத்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாங்குளம் – துணுக்காய் வீதியைச் சேர்ந்த, 37 வயதுடைய இரகுநாதன் கௌரிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். காட்டு விலங்குகளை வேட்டையாடு வதற்காக பயன்படுத்தப்படும் இடியன் எனப்படும் துப்பாக்கியினால் தனக்குத் தானே வெடி வைத்து நேற்று முன்தினம் ...
செஞ்சோலையில் விமானத் தாக்குதலில் உயிர் நீத்த மாணவிகளின் 14ஆம் ஆண்டு நினைவு நாள் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் முல்லைத்தீவு வள்ளிபுனம் இடைக்கட்டுச் சந்தியில் நடைபெறவுள்ளது. செஞ்சோலை நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெறும் குறித்த நிகழ்வில் அனை வரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு ...
யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான அவரது நியமனம் தொடர்பில் மாவட்ட செயலகத்துக்கு ஜனாதிபதி செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்று வியூகத்தால் தமிழர்களை வென்று பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் இரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளோம். தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அல்லர். எனவே அவர்களுடன் எவ்வித பேச்சுக்கும் தயாரில்லை என பசில் ராஜபக் தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் நேற்று முன்தினம் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் ...