முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபை தவி சாளர் அருணாசலம் வேழமாலிகிதன் ஆகியோரிடம் நேற்று கிளிநொச்சி பொலி ஸார் வாக்குமூலம் ஒன்றினை பதிவு செய்தனர். நேற்றுக் காலை 10 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைக் கப்பட்டிருந்த இருவரிடமும் பொலிஸார் வாக்குமூலத்தினை பதிவு ...
நாட்டில் கொரோனா வைரஸ் முற்றாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னரே பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில் உள்ள 582 பாடசாலைகளில் கை கழுவுவதற்குக் கூட தண்ணீர் வசதி இல்லை என்றும் அவர் கூறினார். அத்துடன் 800க்கும் அதிகமான பாடசாலைகளில் முறையான கழிவறைகள் இல்லை ...
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளை இராணுவத்தினரின் சைகையை மீறி நிறுத்தாது சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிர யோகத்தில் இளைஞர் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத் தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான ...
யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனினால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பேட்டியொன்றின் மீது எனது கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தர் விளக்க அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த விளக்கம் வருமாறு, ...
யாழ்ப்பாணத்தில் மீண்டும் கோரோனோ வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என யாரும் பீதியடைய தேவையில்லை என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்கு ...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றானது இன்னும் சமூக பரவலுக்கு உள்ளாகவில்லை என சுகாதார அதிகாரிகளும் கொரோனா தொற்று ஒழிப்புக்கான விசேட தொற்று நோயியல் பிரிவினரும் தெரிவித்துள்ளனர். குறித்த பிரிவினருக்கும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் ...
முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று குற்றப்புல னாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகிசாட்சியம் வழங்கினார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, புத்தளத்திற்கு இடம்பெயர்ந் தவர்களை வாக்களிப்பில் ஈடுபடுத்த மன்னாருக்கு அழைத்துச் செல்வதற்காக இலங்கை போக்கு வரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு ...
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 5 பேருக்கு வைரஸ் தாக்கம் சிறிதளவில் காணப்படுவதாக யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அதில் குறிப்பாக யாழ் மாந கரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு – 6 பேர். இவர்கள் அனைவரும் அரியாலை பகுதியை ...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பண்பாட்டு நுழைவாயிலில் தீபங்கள் ஏற்றி நேற்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெற்றது. பொலிஸாரின் தடையை மீறி நேற்று இரவு 7 மணியளவில் தீபங்கள் ஏற்றி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ்.பல்கலைக் கழகத்தின் மாணவர்கள் உட்செல்லும் வாயிலில் பொலிஸார் ஒரு மணி நேரமாக காத்திருக்க, பல்கலை கழக பிரதான ...
பொலிஸாருடன் முரண்பட்ட இருவரை முழங்காலில் அமர்த்தி இராணுவம் தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் நேற்று மாலை மருதனார்மடத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று மாலை மருதனார் மட சந்திக்கு அருகிலுள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் இரு நபர்கள் தமக்குள் முரண்பட்டுள்ளனர். இருவருக்கு இடையில் வாக்கு ...