தீவகத்தை சேர்ந்த பொது மக் கள் மருத்துவ கிளினிக்கை பெற இன்று விசேட ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. இது தொடர்பில் யாழ்.பேதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி விசேட அறி விப்பொன்றை அறிவித்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது, இன்று 27ஆம் திகதி தீவகத் தைச் சேர்ந்த மருத்துவ கிளி னிக் ...
கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் நேற்று மாலை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுத் திணைக்களத் தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ,லங்கை யில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட் டோரின் எண்ணிக்கை 106ஆக (ஜன வரியில் பாதிக்கப்பட்ட சீனப்பெண் உள்பட) அதிகரித்துள்ளது. அவர் ...