சந்திரனைச் சுற்றிப் பயணம் செய்து வரலாற்று சாதனை படைத்த ‘ஆர்டெமிஸ் II’ (Artemis II) விண்கலத்தின் விண்வெளி வீரர்கள் குழுவினர் மீண்டும் பூமிக்கு திரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி, அவர்கள் நாளை இரவு சான் டியாகோ (San Diego) கடற்கரைக்கு அப்பால் உள்ள பசிபிக் பெருங்கடலில் தரையிறங்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி ...
வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹந்தபானகல, கென்ஹத்த பகுதியில் மின்னல் தாக்கியதில் 23 வயதுடைய யுவதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (09) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த யுவதி, வீட்டின் அருகே உள்ள வயலில் வேலை செய்துகொண்டிருந்த தனது பெற்றோரை வீட்டிற்கு அழைப்பதற்காகச் சென்றுள்ளார். இதன்போது ...
மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வியாழக்கிழமை (09) காலை நாடு திரும்பியுள்ளார். கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி அவர் மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் நோக்கிப் பயணித்திருந்தார். முன்னதாக இலங்கையில் வைத்து ரணில் விக்ரமசிங்க அறுவை சிகிச்சை ஒன்றிற்கு உட்படுத்தப்பட்டிருந்தார். ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 3 அந்நியர்களின் வருகையால் இந்து ஆலயங்கள் அழிவுற்றன. மதம் பரப்பும் நோக்குடன் அந்நியர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க நம் இந்து ஆலயங்களை இடித்து அழித்தனர். இதற்கு திருகோணமலை திருக்கோணேஸ்வரன் ஆலயம் மன்னார் திருக்கேதிஸ்வரம் ஆலயம், நல்லூர் கைலாசநாத பிள்ளையார் ஆலயம் என்பன ஒரு சில ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 2 இந்து-சைவம் என்ற பாகுபாடு நம்மத்தியில் முன்னம் ஒருபோதும் இருந்ததில்லை. அஃது இடையில் ஏற்படுத்தப்பட்ட முரண்பாடு நிலையாகும். அதிலும் குறிப்பாக, தமிழகத்தின் இருக்கக்கூடிய சில அரசியல்வாதிகள் ‘இந்தி’ எதிர்ப்பின் நிமித்தம் ‘இந்து’ என்பதையும் எதிர்க்கத் தலைப்பட்டனர். இதை நாம் கூறும் போது திராவிட ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 1 அன்பு வாசகர்களுக்கு வணக்கம். ‘தரிசனம்’ திறனாய்வு செய்கின்ற ஒரு களம். இங்கு யாரையும் நோகடிப்பது எமது நோக்கமன்று. மற்றவர்களை நோகடித்து சமூக முன்னேற்றத்தை ஒரு போதும் ஏற்படுத்தி விட முடியாதென்பதில் நாம் பூரண நம்பிக்கை கொண்டுள்ளோம். தவிர, மற்றவர்களுடைய மனங்களை நோகடிப்பதென்பது ...
ஈழத்து போர்க்குற்றவாளிகளை ஒதுக்கி வைத்தது போல அமெரிக்க அதிபரை உலகம் ஒதுக்கி வைக்குமா வியாசரே? சுதன்-குப்பிழான் இப்போது அது நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆம், கடந்த வாரம் பிரிட்டிஸ் பிரதமர், ஈரானுடனான போர் அமெரிக்காவுக்கு மட்டுமானதே. அது அனைவருக்குமான போர் அல்ல எனத் தெரிவித்திருப்பது சர்வ சாதாரண மான ...
வவுனியா – சொக்கடிப்புளவு கிராமத்தில் சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான சகோதரி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. செக்கடிப்புளவில் வசித்து வந்த 56 வயதுடைய பவளரத்தினம் செல்வமலர் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் மீது அவரது சகோதர முறையானவர் மதுபோதையில் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில் அங்கிருந்தவர்களின் ...
இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு இடையிலான பணியாளர் மட்டத்திலான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதன் மூலம், இலங்கைக்குக் கிடைக்கும் மொத்த நிதி உதவி 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயரும். இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்கள் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள IMF, 2025-ஆம் ஆண்டில் 5 சதவீத பொருளாதார வளர்ச்சியும், 2026 மார்ச் மாதத்தில் ...
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்படும் கொண்டாட்டங்கள் மற்றும் அன்பளிப்புகளைப் பெறுவது தொடர்பாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அனைத்து அதிகாரிகளுக்கும் கடும் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதன்படி, சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அன்பளிப்புகளை வழங்குவதோ அல்லது அவர்கள் அவற்றை ஏற்பதோ முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு விருந்துபசாரங்களுக்காக பொலிஸ் ...