புதுச்சேரிக் கம்பன் கழகத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான கம்பன் விழா 2025 மே 9, 10, 11 ஆகிய மூன்று தினங்கள் இடம்பெற்றன. முதல் நாள் நிகழ்வு கம்பனின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்தலுடன் ஆரம்பமாகியது. அரங்க நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெற்றது.தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து என்பது மனோன்மணியம் ...
புதுச்சேரிக் கம்பன் விழாவில் முதன்மைக்குரியவராக கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்களே இருந்தார். கழகத்தின் பொதுச் செயலாளரும் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் சட்டசபை சபாநாயகருமான சிவகொழுந்து அவர்கள் கம்பவாரிதி தங்கிருந்த விடுதிக்கு வந்து சந்தித்தார். இதன்போது தான் கம்பன் விழா அழைப்பிதழை வழங்கச்சென்ற போது, அழைப் பிதழைப் பெற்றுக் கொண்ட ...
கம்பன் கழகம் புதுச்சேரிக் கம்பன் கழகம் இந்தியாவிலுள்ள கம்பன் கழகங்களிலெல்லாம் முதன் மையானது. 58 ஆவது கம்பன் விழாவை 2025 ஆம் ஆண்டில் புதுவைக் கம்பன் கழகம் நடத்தி முடித்துள்ளது. 58 ஆண்டுகளாகத் தொடர்ந்து கம்பன் விழாவைச் சிறப்பாக நடத்தி வருகின்ற புதுவைக் கம்பன் கழகத்தின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் ...
நகர்ச்சிறப்பு காப்பியங்களைப் படைக்கின்றவர்கள் நகர்ச்சிறப்புப் பற்றி தமது பரிந்துரையை முன்வைப்பது வழக்கம். இவ்வாறு நகர்ச்சிறப்பைக் கூறுவதன் மூலம் அந்தப் பிரதேசத்தின் மகிமையும் பெருமையும் வெளிப்படுத்தப்படும். அந்த வகையில் சுமார் 200 ஆண்டுகள் பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சி அதிகாரத்திற் குள் இருந்த புதுச்சேரியின் நகர்ச் சிறப்பைக் கூறுவதற்குப் பஞ்சமில்லை எனலாம். அந்தளவிற்கு ...
ஒரு காலத்தில் பயணக் கட்டுரைகள் நம் மக்கள் மத்தியில் மிகப்பெரும் ஆர்வத்தையும் வரவேற்பையும் பெற்றிருந்தன. ஆனந்தவிகடனில் மணியன் எழுதுகின்ற பயணக் கட்டுரைகளுக்கு இருந்த மவுசை என்ன வென்று சொல்வது. இப்போதெல்லாம் பயணக்கட்டுரைகள் நாம் மறந்தவற்றுள் ஒன்றாகிவிட்டன. உண்மை. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் சமூகவலைத் தளங்களின் ஊடுருவலும் சேர்ந்து பத்திரிகைகள், ...