நாட்டுக்கு பாதிப்பில்லாத புதிய அரசியலமைப் பொன்றை உருவாக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பூரண ஒத்துழைப்பினை வழங்கும் என அந்தக் கட்சியின் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கட்சித் தலைமையகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், ...
தனக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம் ஜனநாயகத்திற்கும் இயற்கை நீதிக் கோட்பாட்டுக்கும் எதிரானது. எனவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் தொடர்ந்தும் நானே இருப்பேன் என்று சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் ...
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் பாராளுமன் றத்தில் ஆற்றிய கன்னி உரையை ஹன்சார்ட்டிலிருந்து நீக்குவது குறித்து தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பின்பு நேற்று ஊட கங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ...
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அலவ்வ, இராவண, தம்புத்தேகம, நீர்கொழும்பு, கதங்கொட மற்றும் பாதுக பகுதிகளில் ஏற்பட்ட விபத்துக்களில் பத்து நபர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 10,924 விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் செய்தித் ...
இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே வலியுறுத்தியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பிரதிநிதிகளை நேற்று முன்தினம் சந்தித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் குறித்த இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடு மற்றும் ...
அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற முன்வருமாறு வடக்கிலுள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு கல்வி அமைச்சரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முன்னணியின் தவிசாளருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அழைப்பு விடுத்துள்ளார். அஸ்கிரிய மற்றும் மல்வத்துப்பீடங்களின் தலைமைத் தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்ட பின் செய்தியாளர் களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே கல்வியமைச்சர் ...
வவுனியா கனகராயன் குளம் பகுதியில் காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் நேற்றுக் காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றின் அருகாமையில் சடலம் ஒன்று இருப்பது தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தினை அடையாளப்படுத்தியதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த ...
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் இருந்து பல மோட்டார் குண்டுகள் நேற்று முன்தினம் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரி வித்துள்ளனர். யாழ். அரியாலைப் பகுதியில் உள்ள வெற்றுக் காணியொன்றில் இருந்து மோட்டார் குண்டுகள் இருப்பதை அப்பகுதியில் உள்ளவர்களினால் நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது. உடனடியாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து பொலிஸாரும் ...
யாழ்.போதனா வைத் தியசாலையில் 101 பேருக்கு நேற்று நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு- கேப்பாபிலவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 6 பேருக்கே கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பேச்சாளரை மாற்றுவதற்கு கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் நேற்று சந்தித்து கலந்துரை யாடியபோது, இந்த முடிவிற்கு வந்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் நேற்று மாலை இடம்பெற்ற ...