அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்தரப்பினர் அரசியல் அமைப்பு நெருக்கடியை தோற்றுவிக்க முயற்சிக்கின்றார்கள் என கைத்தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டினார். ஜனாதிபதியால் மாத்திரமே கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை, புதிய அரசாங்கம் தோற்றம் பெற முன்னர் கூட்ட முடியும் என்பதை எதிர்க்கட்சியினர் நன்கு அறிந்தும் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு மாற்று ...
பெப்ரவரியில் சஜித் பிரேமதாஸ கடந்த பெப்ரவரி மாதம் எச்சரித்ததை அரசாங்கம் செவி மடுத்திருந்தால், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியிருக்கலாம் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். கொழும்பில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “உங்களுக்குத் தெரியும், ...
நைஜீரிய இராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் 89 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த 5 பிணைக் கைதிகள் மீட்கப்பட்டனர். ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹராம், ஐ.எஸ். உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத குழுக்கள் பாதுகாப்பு படையினரையும் பொதுமக்களையும் குறிவைத்து அவ்வப்போது ...
பொதுச் சுகாதார அதிகாரி ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்று முன்தினம் இரவு உறுதிப்படுத்தப்பட்டது. இலங்கையில் பதிவான 416 ஆவது கொரோனா தொற்றாளராக இவர் அடையாளம் காணப்பட்டார். கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டாக்டர் ருவான் விஜேமுனி இத னைத் தெரிவித்தார். இதேவேளை நேற்று ...
உரும்பிராய் கிழக்குப் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சந்தேக நபரிடமிருந்து 24 லீற்றர் கசிப்பு மற்றும் அதனைத் தயாரிக்கப் பயன் படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் கூறினர். இதேவேளை மதுபானசாலைகள் பூட்டப்பட்ட நிலையில் கசிப்பு உற்பத்தி ...
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் வடிவேலு “வீட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வர மாட்டேன்” என்று கூறி மக்களிடையே தனது பாணியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள் ளது. இதுகுறித்து, தொடர்ந்து விழிப்புணர்வு காணொலிகளை தனது ...
யாழ்.மாவட்டத்துக்கு பல்வேறு தேவைகளுக்காக வருகை தந்து தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாமல் இருந்த 2000 பேர் தற்போது அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில். கொரோனா ...
மேல் மாகாணத்தில் நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்த தகவலை பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் மறுத்துள்ளது. ஜாஎல – சுதுவெல்ல என்ற இடத்தில் உள்ள நாய் ஒன்றுக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் ...
குடி தண்ணீர் எடுக்கச் சென்ற வயோதிபர் ஒருவரை வட்டுகோட்டை பொலிஸார் மறித்து அவரது தண்ணீர் போத்தலை (கேன்) காலால் உதைந்து, அவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று நண்பகல் சித்தங்கேணி சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஓய்வுபெற்ற ...
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலகுநாதன் செந்தூரன், கடலிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலகுநாதன் செந்தூரன், நேற்றுமுன்தினம் மாலை முதல் காணாமல்போன நிலையில் தொண்டைமானாறு கடலில் நேற்று அதிகாலை அவர் ...