யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் நேற்றைய பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றிருந்தது. பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக அங்கஜன் இராமநாதன் நியமிக்கப் பட்டிருந்தார். நேற்று ஜனாதிபதியின் கொள்கை உரை மீதான விவாதம் பாராளுமன்றில் இடம்பெற்றிருந்தது. இதற்கு பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரான அங்கஜன் இராமநாதன் தலைமை தாங்கியமை ...
தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பணியில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்ந்து இருக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப் பிற்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கு மிடையில் நேற்று மாலை சந்திப்பு இடம் பெற்றது. இந்த சந்திப்பு ...
பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆசிரியை ஒருவரின் தங்கச்சங்கிலி மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறிக் கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் அல்வாய், செல்லையா வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. அல்வாய்ப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை பாடசாலை நிறைவடைந்ததன் பின்னர் மோட்டார் சைக்கிளில் ...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை கள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பி. பூஜித்த தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர் வரும் 31ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படு மென பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார். பாடசாலை பரீட்சார்த்திகள் ...
வலம்புரியின் அலுவலகச் செய்தியாளர் விஜயநாதன் ஜனார்த்தன் (வயது – 20) இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை 6.15 மணி யளவில் யாழ்ப்பாணம், பிறவுண் வீதி, இரண்டாம் ஒழுங்கையில் இடம்பெற்றது. பணி முடிந்து வலம்புரி அலுவலகத்தில் இருந்து ஜனார்த்தன் மோட்டார் சைக்கிளில் தனது சொந்த இடமான ஊரெழுவுக்குப் புறப்பட்ட ...
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையில் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் பிரச்சினை களுக்கு எந்தத் தீர்வுகளும் இல்லை எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லமன் கிரியெல்ல, ஜனாதிபதி கூறும் ஒரே சட்டம், ஒரே நாடு சாத்தியப்ப டாது என்றும் குறிப்பிட்டார். மேலும் 19ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக 2015இல் ...
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியதில், விமானி உயிரிழந்துள்ளார். ‘டீநடட ருர்-1’ என்ற விமானமே நேற்று முன்தினம் புதன்கிழமை காலை 10 மணியள வில் மத்திய கலிபோர்னியாவில், சான்பிரான் சிஸ்கோவிற்கு தெற்கே 160 மைல் தொலைவில் உள்ள ஃப்ரெஸ்னோ பகுதியில் விபத்துக்குள் ...
தாங்கள் உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி வருகிற டிசெம்பரில் விற்பனை க்கு வரலாம் என சீன நிறுவனம் தெரிவித்துள்ளது. தடுப்பூசியை உருவாக்கி வரும் சைனோஃபார்ம் நிறுவனத்தின் தலைவரான லியு ஷிங்ஷென் கூறுகையில், கொரோனா தடுப்பூசி டிசெம்பர் மாதத்தில் சந்தைக்கு வரலாம், ஒருவருக்கு இரண்டு முறை போடுவதற்கான தடுப்பூசியின் விலை ...
குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து மொத்தமாக 745 இலங்கையர்கள் நேற்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். அதன்படி கட்டார், டோஹாவிலிருந்து கட்டார் எயார்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான ஞசு-668 என்ற விமானத்தின் மூலம் 20 இலங்கையர்கள் நேற்று அதிகாலை 1.31 மணியளவில் கட்டுநாயக்க ...
புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 3 நாட்கள் விசேட பயிற்சி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டம் நேற்று முன்தினம் இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 9 ஆவது பாராளுமன்றம் ஜனநாயமிக்கது ...