வீதியைக் கடந்தபோது மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலிப் பகுதியில் நடந்து சென்று வீதியைக் கடந்தபோது மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருநெல்வேலிப் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ...
முல்லைத்தீவு – முள்ளி வாய்க்கால் பிரதேசத்தில் கட்டுமானப் பணிகள் முன்னெடுக் கப்பட்டிருந்த தனியார் காணியொன்றிலிருந்து ஒருதொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த வெடிபொருட்கள் இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் ...
தியாகி திலீபனின் நினைவு தினம் அனுஷ்டித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிவாஜிலிங்கம் யாழ்.நீதிமன்றினால் கடும் எச்சரிக்கையின் பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் உள்ள சிறீசபாரத்தினத்தின் நினைவிடத்தில் வைத்து நேற்றுமுன்தினம் கோப் பாய்ப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டசிவாஜி லிங்கம் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். ...
வடமராட்சிப் பகுதியில் வீதியில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் கத்தியால் கழுத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வியாபாரி மூலைப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நான்கு மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த கணேசலிங்கம் நடேசலிங்கம் (வயது-39) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் ...
மன்னார், உயிலங்குளம், புதுக்குடியிருப்பு பகுதியில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பெண்கள் இருவர் உள்ளிட்ட 5 பேர் நேற்று செவ்வாய்க் கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து உயிலங்குளம் புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே ...
தியாகி திலீபனின் நினை வேந்தலை தடுக்க யாழில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள் ளப்பட்டிருந்த நிலையில், திலீபனின் நினைவேந்தல் தொடக்க நாளான நேற்று முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் விளக் கேற்றி அஞ்சலி செலுத்தியதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். உரும்பிராயிலுள்ள பொன்.சிவகுமா ரனின் நினைவிடத்தில், தியாகி திலீபனின் ...
யாழ்.புத்தூர் ஆவரங் கால் பகுதியில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் வீடு புகுந்து வாள் வெட்டுக் குழு நடத்திய தாக்குதலில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த விஜயராசா விஜிதரன் (வயது-26) என்ற இளைஞனே கால் மற்றும் கழுத்து ...
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பஹ்ரைனில் இருந்து செப்ரெம்பர் 2 அன்று நாடு திரும்பிய குறித்த நபர் சிலாபம், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். நுகேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் ...
தியாக தீபம் திலீபனின் நினைவு வாரம் இன்று ஆரம்பிக்கவுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் இன்று மாலை முதல் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தியாக தீபம் திலீபனுடைய நினைவு தினத்தை அனுட்டிக்க யாழ் நீதிமன்றம் இன்று தடைவிதித்தது. இதையடுத்து, இன்று மாலை முதல் திலீபன் நினைவேந்தல் நடைபெறும் என ...
புதுக்குடியிருப்பு, மந்துவில் பகுதியில் இராணுவத்தினரின் விமானப் படைத் தாக்குதலில் கொல்லப்பட்ட 24 உறவுகளின் 21ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட உள்ள நிலையில் குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்தவர்களை பொலிஸ் நிலையம் அழைத்து நிகழ்வுகளை செய்வதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர் விமானப்படை விமானங்கள் 1999.09.15 அன்று ...