எதிர்காலத்தில் மிக மோசமான கட்டமைப்புசார் இனப்படுகொலை ஒன்று தமிழர்களுக்கு எதிராக இடம்பெறவுள்ளதற்கான முன் அறிகுறியே கோட்டாவின் போர் வெற்றி நாள் அறிவிப்பு என நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவு தினம் (மே 18) அன்று எனது பேச்சின்போது பின்வருமாறு கூறியிருந் தேன், ஐ.நா மனித உரிமைகள் சபையினூடான ...
நாளை ஞாயிற்றுக்கிழமை மற்றும் நாளை மறுதினம் திங்கட்கிழமை நாடு முழுவதும் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் ...
பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டாலும் தான் அதனை செய்ய மாட்டேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும் தேவையேற்படின் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்த தயங்க மாட்டேன் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத் திலேயே அவர் மேற்கண்டவாறு ...
கொரோனாத் தொற்றுக் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதால், பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சமைத்த போசாக்கு உணவுக்குப் பதிலாக உலர் உணவுப் பொதிகளை பெற்றோர்களிடம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ் ஏற்பாடு மே மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளது. இதன்பிரகாரம் ஒவ்வொருமாண வருக்கும் 10 முட்டை, ஒரு கிலோ நூடில்ஸ், ...
வல்வெட்டித்துறைப்பகுதியில் தொடர்ச்சியாக திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் மூவர் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் கொள்ளையடித்த பெருமளவு பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அப்பகுதிகளை சேர்ந்த 23, 24 மற்றும் 26 வயது உடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். இவர்களினால் கொள்ளையடிக்கப்பட்ட ...
நோன்புப் பெருநாளை முன்னிட்டு வர்த்தகர் ஒருவரிடம் பணத்தினை அன்பளிப்பாக வாங்கச் சென்ற 3 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று பிற்பகல் கொரோனா வைரஸின் அபாய வலயத்துக்குள் இருக்கும் கொழு ம்பு மாளிகாவத்தையில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 8 ...
ஏற்கனவே திட்டமிட்டப்படி ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்த முடியாது என உயர் நீதிமன்றுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்த திகதி குறிப்பிட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை சவாலுக்குட்படுத்தும் அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றால் நேற்று மூன்றாவது நாளாக ...
வெலிசர முகாமைச் சேர்ந்த மேலும் பல கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படலாம் என்று, தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த முகாம் ஒரு தனிநாடு போன்றது பல கிராமங்களைக் கொண்டது. இதனால் வைரஸ் வேகமாக பரவும் ஆபத்துள்ளது. வெலிசர கடற்படை முகாமிற்குள் ...
வட மாகாணத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனியார் போக்குவரத்து சேவைகள் இன்றிலிருந்து சேவையில் ஈடுபடவுள்ளதாக வட இலங்கை தனியார் பேருந்து உரிமை யாளர்சங்கத் தலைவர் சி.சிவபரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா ...
பிறந்த சிசுவை வீட்டு மலசல கூடக் குழிக்குள் போட்ட தாயார் அச்சுவேலிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று புத்தூர் கிழக்கில் இடம்பெற்றது. நான்கு நாட்களுக்கு முன்னர் குறித்த பெண்ணுக்கு சிசு பிறந்துள்ளது. சிசுவை வீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மலசல கூடத்தின் குழிக்குள் தாயார் போட்டுள்ளார். நான்கு ...