Type to search

Headlines Local News News

மைத்திரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறும் CID!

Share

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) தற்போது வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்து வருகின்றது.

கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி, கொழும்பிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்திற்குச் சென்றுள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், அங்கு வைத்தே இந்த வாக்குமூலத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த விசாரணையின் தன்மை அல்லது தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் ஏனைய விசாரணைகளுடன் இதற்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link