Type to search

Headlines

கிளிநொச்சியில் பலத்த காற்று 33 பேர் பாதிப்பு

Share

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று வீசிய பலத்த காற்றினால் 8 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் பாதிக்கப்பட் டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகா மைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

நேற்று மாலை 3.30 மணிவரையான புள்ளிவிபர தகவல்களின் அடிப்படை யாகக் கொண்டு குறித்த தகவல் வழங்கப்பட்டுள்ளது

அந்தவகையில் 8 வீடுகள் பகுதியள வில் சேதமடைந்துள்ளதாகவும், அடிப்படை கட்டமைப்புக்கள் 5 சேதமடைந்துள்ளதாகவும் அப்புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link