கழுத்தில் கயிறு இறுகியதால் சிறுமி மரணம்
Share

விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர் பாராதவிதமாக கழுத்தில் கயிறு இறுகியதால் 13 வயது ஈழத்துச் சிறுமி ஒருவர் லண்டனில் மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது.
இதில் லண்டனில் வசித்து வரும் மண்டைதீவு, 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த குலசிங் கம் சரண்ஜா (வயது-13) என்ற சிறுமியே உயிரிழந்தவர் ஆவார்.
கழுத்தில் கயிறு போட்டு விளையாடிக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக கயிறு கழுத்தை இறுக்கிக் கொண்டதாலேயே குறித்த சிறுமி உயிரிழந்துள்ளாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.